முதுமை

Posted by Kaviulagam | இயற்கை, பொதுகவிதை | Wednesday 6 January 2010 1:00 AM

இளமையை அசைபோடும்

இன்பகீதம்

இனிய பேரக்குழந்தைகளின்

இனியநாதம்

இவ்வுலக அனுபவத்தின்

இதமான வேதம்

இன்ப துன்பங்களின்

இகமான பாதம்

இருவரும் சுகமாக

பரிமாறும் சாதம்

இயலாமை வந்தாலும்

இல்லை சோககீதம்

இதமாக நடந்து பாதையில்

ஆறும் சுப்ரபாதம்

இனிவரும் காலங்களில்

முதுமை அலை

இனிமையாய் மோதும்

இளசுகளை புரிந்து

நடந்து கொண்டால் போதும்

முதுமையும் ஓரு வசந்தகாலம்.

VN:F [1.8.3_1051]
Rating: 7.0/10 (3 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +2 (from 2 votes)
முதுமை7.0103
  • Share/Bookmark


Related Posts

  1. முதுமை
  2. முதுமை வரமா – பாரமா
  3. சிக்கனம்
  4. முதுமை
  5. உழைப்பு

3 Comments »

  1. Comment by mahalakshmi — January 10, 2010 @ 7:51 PM

    முதுமையில் அனுபவிக்க வேண்டிய இனிமையான செயல்களை அழகாக சொல்லியதற்கு மிக்க நன்றி…

  2. Comment by subburathinam — March 17, 2010 @ 8:49 AM

    முதுமை எனும் அரக்கன் பிடியிலே
    வதங்கி வெதும்பி வாழ்ந்திடும் வேளையிலே
    விடுதலை வருமா …இல்லை
    விடுமுறையாவது வருமா என‌
    ஏங்கிக்கிடக்கும் காலையிலே

    எங்கிருந்தோ வந்த தென்றல்
    இதமாக என்னைத் தழுவியது போல
    ஆறுதல் கூறி அரவணைக்குமுங்கள்
    அற்புதக் கவிதைக்கு என்
    இதயம் கூறும் பாராட்டு.

    சுப்பு ரத்தினம்.

  3. Comment by Kaviulagam — March 17, 2010 @ 9:26 PM

    அழகான வர்ணனை. பாராட்டுக்கள். நன்றி

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

 




free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!