மனிதன்
காலம் பொன் போன்றது
கடமை கண் போன்றது
கற்பனையாயினும் சிறப்பானது
மனிதர்களே தெய்வமான காலமது
மனிதப்பண்புகள் நிறைந்தது
புனிதமான வாழ்வுகள் தந்தது
பயிர்களையும் பிற உயிர்களையும் நேசித்தது
இறைவனே நேரில் வந்தது
மனிதம் புனிதமான நேரமது
வாழ்வின் அர்த்தம் தானது
எல்லோரும் இன்புற்றிருந்தது
ஒழுக்கம் கட்டுபாடு தேச
ஓற்றுமை தந்தது மீண்டும்
நிறைவேர கடவுள் தர
வேண்டும் நல்வரமது
மனிதனாக பிறப்பது அரிது
மனிதமாக சாவது புனிதமது.






