சந்தேகம்
சந்தோஷக் கேடு
மனம் குறுகியகூடு
நிம்மதியில்லா வீடு
அதில் நீ படும்பாடு
புரிதலுக்கில்லை ஈடு
புரிந்துக் கொள்ள முயற்சியெடு
வாழ்க்கை ஒரு மகிழ்ச்சி ஏடு
உண்மையைத் தேடு
தவறான எண்ணங்களை விடு
திருந்தவில்லையாயின் ஓடு
உலகமே உனக்கு இருண்ட காடு
உணர்ந்தால் மகிழ்ச்சி
எல்லைக்கு ஏது கோடு
உல்லாசமாய் பறந்து பாடு.






