அறத்துப்பால் – வழிபாடு

Posted by Kaviulagam | திருக்குறள் | Thursday 27 May 2010 4:51 AM

மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்

விளக்கம் : மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோறின்

புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

திருக்காதல்

Posted by Kaviulagam | பாரதியார் பாடல்கள் | Wednesday 26 May 2010 1:00 AM

திருவே நினைக்காதல் கொண்டேனே – நினது திரு

உருவே மறவா திருந்தேனே – பல திசையில்

தேடித் திரிந்திளைத் தேனே – நினக்கும் மனம்

வாடித் தினங்களைத் தேனே – அடி, நினது

பருவம் பொறுத்திருந் தேனே – மிகவும் நம்பிக்

கருவம் படைத்ததிருந் தேனே – இடைம்நடுவில்

பையச் சதிகள்செய் தாயே – அதனிலுமென்

மையல் வளர்தல்கண் டாயே – அமுதமழை

பெய்யக் கடைக்கண்நல் காயே – நினதருளில்

உய்யக் கருணைசெய் வாயே – பெருமைகொண்டு

வையந் தழைக்கவைப் பேனே – அமரயுகஞ்

செய்யத் துணிந் துநிற் பேனே – அடியெனது

தேனே, என திரு கண்ணே – ஏனையுகந்து

தானே வந்திருப் – பெண்ணே!

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

மாகவி பாரதியார்

Posted by Kaviulagam | பாரதியார் பாடல்கள் | Tuesday 25 May 2010 2:38 AM

தேடி சோறு நிதந்தின்று – பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்

கூற்றுக் கிறையெனப் பின் மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போலே – நான்

வீழ்வே னென்று நினைத்தாயோ!

- மாகவி பாரதியார்

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

Page 1 of 3123



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!