மடியின்மை

Posted by Kaviulagam | திருக்குறள் | Friday 31 December 2010 1:00 AM

குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்

மாசூர மாய்ந்து கெடும்.

விளக்கம் : பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக

இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு

விடும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

ஒற்றாடல்

Posted by Kaviulagam | திருக்குறள் | Tuesday 28 December 2010 1:00 AM

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்

தென்செயினுஞ் சோர்வில தொற்று.

விளக்கம் : ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக்

காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம்

வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக்

கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

தெரிந்து வினையாடல்

Posted by Kaviulagam | திருக்குறள் | Saturday 25 December 2010 1:00 AM

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்.

விளக்கம் : நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில்

மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி

பெற்றவராவார்கள்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

Page 1 of 41234



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!