பசப்பறுபருவரல்

Posted by Kaviulagam | திருக்குறள் | Thursday 31 March 2011 1:00 AM

உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்

கள்ளம் பிறவோ பசப்பு.

விளக்கம் : யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன்

பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு

வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

கண்விதுப்பழிதல்

Posted by Kaviulagam | திருக்குறள் | Monday 28 March 2011 1:00 AM

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா

உய்வில்நோய் என்கண் நிறுத்து.

விளக்கம் : தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத்

தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப்

போய்விட்டன.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

தெரிந்து செயல்வகை

Posted by Kaviulagam | திருக்குறள் | Friday 25 March 2011 1:00 AM

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதோ ராறு.

விளக்கம் : முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல்

பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை

நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

Page 1 of 41234



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!