காவடிச் சிந்து

Posted by Kaviulagam | பாரதியார் பாடல்கள் | Wednesday 30 November 2011 1:00 AM

பச்சைத் திருமயில் வீரன்

அலங் காரன் கௌ மாரன் — ஒளிர்

பன்னிரு திண்புயப் பாரன், அடி

பணி சுப்பிர மணியர்க்கருள்

அணி மிக்குயர் தமிழைத்தரு

பக்தர்க் கெளியசிங் காரன் — எழில்

பண்ணு மருணாசலத் தூரன்

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

குறிப்பறிதல்

Posted by Kaviulagam | திருக்குறள் | Sunday 27 November 2011 1:00 AM

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்.

விளக்கம் : கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில்

நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப்

பயிருக்கு நீராக இருந்தது.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

தகையணங்குறுத்தல்

Posted by Kaviulagam | திருக்குறள் | Thursday 24 November 2011 1:00 AM

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு.

விளக்கம் : கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு

முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன்.

அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர்

தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

Page 1 of 41234



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!