செங்கோன்மை
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
விளக்கம் : குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல்
நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
விளக்கம் : குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல்
நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URI
| ||
