வெருவந்த செய்யாமை
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து.
விளக்கம் : நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல்
ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம்
அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின்
கடமையாகும்.
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து.
விளக்கம் : நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல்
ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம்
அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின்
கடமையாகும்.
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URI
| ||
