காலமறிதல்

Posted by Kaviulagam | இயற்கை | Friday 17 December 2010 1:00 AM

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

விளக்கம் : பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று

விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத்

தேர்ந்தெடுக்க வேண்டும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

மக்கட்பேறு

Posted by Kaviulagam | இயற்கை | Thursday 17 June 2010 1:00 AM

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்

மழலைச் சொல் கேளா தவர்

தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்கதவர்கள்தான் குழலோசை,

யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (4 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 2 votes)
  • Share/Bookmark

மகிழ்ச்சி

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Monday 17 May 2010 1:00 AM

இருப்போர் இல்லார்க்களித்தல் மகிழ்ச்சி

குழந்தைகளிடத்தில் அன்பு கொள்ளுதல் மகிழ்ச்சி

பெற்றோரை பேணி காத்தலில் மகிழ்ச்சி

உற்றோரிடம் விட்டுக் கொடுத்தல் மகிழ்ச்சி

நட்பிடம் மனம் விட்டு பேசுதல் மகிழ்ச்சி

நல்ல பழக்கங்களை நாளும் சேர்த்தல் மகிழ்ச்சி

தேசத்தலைவர்களின் வழியில் நடத்தல் மகிழ்ச்சி

தேடித்தேடி இறைவனை காணல் மகிழ்ச்சி

அடுத்தவரை நேசித்தல் அறிய மகிழ்ச்சி

எதிரிகளிடத்தில் நல்ல குணங்களை

எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி

எல்லோரும் எல்லாம் பெற்றால் மகிழ்ச்சி

மகிழ்ச்சி எல்லோரிடமும் மகிழ்ச்சியாய் வந்து

மகிழ்ச்சி தந்தால் மட்டற்ற மகிழ்ச்சி.

VN:F [1.8.3_1051]
Rating: 7.5/10 (6 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +4 (from 4 votes)
  • Share/Bookmark

Page 1 of 5112345102030...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!