தெரிந்துதெளிதல்

Posted by Kaviulagam | திருக்குறள் | Monday 12 December 2011 1:00 AM

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும்.

விளக்கம் : அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில்

நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும்,

தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து

ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

சுற்றந்தழால்

Posted by Kaviulagam | திருக்குறள் | Friday 9 December 2011 1:00 AM

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்

சுற்றத்தார் கண்ணே உள.

விளக்கம் : ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய

உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

அமைச்சு

Posted by Kaviulagam | திருக்குறள் | Monday 5 December 2011 1:00 AM

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்ட தமைச்சு.

விளக்கம் : உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி

ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

Page 3 of 5712345102030...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!