சிற்றினஞ்சேராமை
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
விளக்கம் : ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக
இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக
இருக்கும்.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
விளக்கம் : ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக
இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக
இருக்கும்.
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.
விளக்கம் : காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை
எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை
வாய்ந்தது.
அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
விளக்கம் : அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில்
செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத
செயலில் ஈ.டுபட்டால் கெட்டொழிய நேரிடும்.
| ||
